புதன், 25 ஜனவரி, 2012


அவள் வரமாட்டாள் …. யாராவது
என் கல்லறையில் ஒரு மலர் செடியை நாட்டி வையுங்கள்
இரண்டு பட்டாம் பூச்சிகளாவது சந்தித்துப் போகட்டும்

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக