வெள்ளி, 9 செப்டம்பர், 2011

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும்
துண்டித்தாவது விடுவாயா..?..?
உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு……

நெடுந்தீவு முகிலன்

1 கருத்து:

  1. அருமை....
    நிராகரிப்பின் வலியை
    இத்தனை வேதனையோடு
    வெளிப்படுத்துகிற வார்த்தைகள்.

    தீபிகா.
    http://theepikatamil.blogspot.com/

    பதிலளிநீக்கு