புதன், 9 ஜூலை, 2014

காலையில் தான் தங்கச்சிக்கு கலியாணம் கேட்டு வந்தது.
மாப்பிள்ளை வெளிநாடாம் - சீதனம் கேட்க்கவில்லை
“நகை நட்டு போட்டால் போதுமாம்”
எப்படியாவது கட்டி கொடுத்திடலாம் -என்ற புழுகில்
அப்பனும் ஆத்தாளும்...

ஓன்னுமே தெரியாத தங்கச்சி விறாந்தையில் இருந்து
புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.
“சாதனைப் பெண்கள் பற்றி”

நெடுந்தீவு முகிலன்

1 கருத்து: