வடையின் விலையை கேட்டால் உழுந்து விலையை சொல்கிறார்கள் - பயணிகள் கவனத்திற்கு..
A9னில் இரவு உணவகங்கள்
எதற்காக திறந்திருக்கின்றன.
பார்க்க பஸ் தரிப்பிடங்கள் போல்
காட்சியும் தருகின்றன.
ஓட்டுணரையும் நடத்துணரையும்
பின் அறைக்கு கூட்டிப்போய் பிரியாணி
கொடுக்கிறார்கள் .
பயணிகள் "பணீஸ் " வாங்கவும்
வரிசையில் நிற்கிறார்கள் .
'ஏதோ கட்சித் தொண்டர்கள் போல கை நீட்டிக்கொண்டு"
மீதி காசுக்கு "ரொபி" கொடுக்கிறார்கள்
பிளேன்ரிக்கும் "ரோக்கன்" கொடுக்கிறார்கள் .
வடையின் விலையை கேட்டால்
உழுந்து விலையை சொல்கிறார்கள்.
சாப்பாட்டை வாங்கி முதல்
வாய் வைக்கையில் சாப்பிட்டு முடித்துப் போன
ஓட்டுணர் "கோண் " அடிக்கிறார் .
"பயணிகள் பாதியில் ஓடுகிறார்கள்"
ஒரு வேளை விட்டுப் போகும் இந்த மீதி
உணவுகள் தான் அடுத்த பஸ்சில் வரும்
பயணிகள் சாப்பிடுகிறார்களோ...
சிலவேளை இதுதான்
பின் அறையின் பிரியாணியோ...
நெடுந்தீவு முகிலன்
A9னில் இரவு உணவகங்கள்
எதற்காக திறந்திருக்கின்றன.
பார்க்க பஸ் தரிப்பிடங்கள் போல்
காட்சியும் தருகின்றன.
ஓட்டுணரையும் நடத்துணரையும்
பின் அறைக்கு கூட்டிப்போய் பிரியாணி
கொடுக்கிறார்கள் .
பயணிகள் "பணீஸ் " வாங்கவும்
வரிசையில் நிற்கிறார்கள் .
'ஏதோ கட்சித் தொண்டர்கள் போல கை நீட்டிக்கொண்டு"
மீதி காசுக்கு "ரொபி" கொடுக்கிறார்கள்
பிளேன்ரிக்கும் "ரோக்கன்" கொடுக்கிறார்கள் .
வடையின் விலையை கேட்டால்
உழுந்து விலையை சொல்கிறார்கள்.
சாப்பாட்டை வாங்கி முதல்
வாய் வைக்கையில் சாப்பிட்டு முடித்துப் போன
ஓட்டுணர் "கோண் " அடிக்கிறார் .
"பயணிகள் பாதியில் ஓடுகிறார்கள்"
ஒரு வேளை விட்டுப் போகும் இந்த மீதி
உணவுகள் தான் அடுத்த பஸ்சில் வரும்
பயணிகள் சாப்பிடுகிறார்களோ...
சிலவேளை இதுதான்
பின் அறையின் பிரியாணியோ...
நெடுந்தீவு முகிலன்
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News