புதன், 25 ஜனவரி, 2012


நீர்,காற்று, விலங்கு,வெடித்துச் சிதறி….
வித்துக்கள் இடம் பெயர்ந்து விருட்சங்கள் ஆகின்றன.
நீ…உனது பார்வைகளால் பரவல் அடைந்து நந்தவனமாகிறாய்.

நெடுந்தீவு-முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக