வியாழன், 19 ஜனவரி, 2012


காதலியே எனது காகிதங்களையேனும் எரித்து விடாதே…. அதில்
எனது சடலம் எரியும் வாடை வீசக்கூடும்.
நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக