செவ்வாய், 30 நவம்பர், 2010

நட்சத்திரங்கள் நடுவே உனக்கொரு வீடு

ஒரு
----
ரோஐh செடி வழர்த்து வருகிறேன்
...-----------------------------------
ஓவ்வொரு நாளும் தண்ணீரும் ஊற்றிவருகிறேன்
------------------------------------------------
இதுவரை ஒரு பூ தந்ததில்லை… ஆனால்
--------------------------------------- --
நீ எப்படி
------------
பார்க்கும் போதெல்லாம்
-------------------------
ரோஐவாகவே இருக்கிறாய்…..
----------------------------------


வளையல் கடைக்காரனை திட்டினேன்.
------------------------------------
அழகான உன் கைகளுக்கு
--------------------------
பொருத்தமான வளையல்களை
---------------------------------
வீதியில் வெய்யிலில்
---------------------
போட்டு விற்க்கிறான்.
------------------------


கனவில் நீ
-------------
வந்து போனால் - நான்
------------------------
காலையில் தலையனை
------------------------
அருகில் தேடுகிறேன.;
----------------------
தவறிவிழுந்திருக்குமென
-----------------------
உன் கொலுசுகளை….
--------------------


நீ
---
எனக்காக
-----------
ஓரு பொய் சொல்லு….
--------------------
என்னைக் காதலிக்கவில்லை என்று….
-----------------------------------------


நெடுந்தீவு – முகிலன்.

2 கருத்துகள்: