திங்கள், 22 நவம்பர், 2010

வயிற்றுக்கு சோறு போட்டு வளர்த்து விட்ட

அம்மாவுக்கு வாய்க்கரிசி போடவும்

வரவில்லை.....அந்நிய நாட்டில்
...
வசிக்கும் மகன்மார்கள் - ஆனால்

அனுதாபம் மட்டும் வருகிறது

"பேஸ்புக்கில்" - நெடுந்தீவு - முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக