திங்கள், 22 நவம்பர், 2010

‎"இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம்" Srilanka Young Writer's Association

வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை நூல் உருவம் கொடுத்து அவற்றை ஆவணப்படுத்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்படுகிறது.
இலங்கையிலுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகளைதற்போது வெளியிட முடியாத
சூழல் காணப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் மு...கமாக
இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்படுகிறது.
நாட்டில் பல பாகங்களில் உள்ள 30 வயதுக்கட்ப்பட்ட தமிழ்,முஸ்லீம் இளம்
எமுத்தாளர்கள், கவிஞர்களை ஒன்றினைத்து அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு
படைப்பாளியின் தரமான ஆக்கங்களை வெளியீடு செய்து பல இலக்கியவாதிகளை
இலக்கிய உலகினுள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலக்கியத்துறையில் ஆர்வமுள்ளவர்களும், சிந்தனையாளர்களும்,சமூத்திற்காய்
குரல் கொடுக்கும் எழுத்தாற்றல் மிக்கவர்களும,; எம்மோடு இணைந்து கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு - நெடுந்தீவு – முகிலன்
+94778039430
mukilanvsw@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக