வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011


நீ அழகிய ஓவியக்காரி
எனக்காய் வரைய முடிந்தது.
கல்லறை மாத்திரமா..?

நெடுந்தீவு முகிலன்

1 கருத்து:

  1. உங்கள் கவிதைகளை தினக்குரல் பத்திரிகையில் இரசித்திருக்கிறேன். அற்புதம் முகிலன்.

    பதிலளிநீக்கு