வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011


ஒரு முறை நீ என் தோள்களில் சாய்ந்தாய்
எவ்வளவு இதமாக இருந்தது .
எப்படி இருக்குமோ..நீ
நிரந்தரமாகவே தூங்கி எழும் மரக்கட்டிலுக்கு

நெடுந்தீவு முகிலன்

2 கருத்துகள்:

  1. நல்ல கவிதைகள். எனது மின்னஞ்சலைக் குறித்துக் கொள்ளுங்கள். இணைப்பதற்கான பெட்டி இல்லையே. இணைத்துக் கொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    rathnavel.natarajan@gmail.com
    http://rathnavel-natarajan.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் பாஸ். கலக்குறீங்க.

    பதிலளிநீக்கு