வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011


உன்னை வரைந்து வைத்திருந்தேன்
பட்டாம் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன…
உன்னை எழுதி வைத்திருந்தேன்.
எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன….

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக