வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011


நரம்புகளை தண்டவாளமாக்கி
நினைவுகளை ரயிலாய் ஊரவிடுகிறேன்.
எல்லாப் பெட்டிக்;குள்ளும் - நீதான்
இருக்கிறாய்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக