வியாழன், 25 ஆகஸ்ட், 2011


நீர்,காற்று, விலங்கு,வெடித்துச் சிதறி….
வித்துக்கள் இடம் பெயர்ந்து விருட்சங்கள் ஆகின்றன.
நீ…உனது பார்வைகளால் பரவல் அடைந்து நந்தவனமாகிறாய்.

நெடுந்தீவு-முகிலன்

1 கருத்து:

  1. அருமை... தங்கள் கவிதைகளை பிற தளங்களில் படித்து வருகின்றேன் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்..
    முகிலன் தளத்தினை அழகு படுத்துங்கள் கவியுடன் தளமும் அழகாய் இருந்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு