வியாழன், 25 ஆகஸ்ட், 2011


திடிரென மின்சாரம் தடைப்பட அப்பா திட்டினார்
மின்சார சபையை... அம்மா ஓடினா பக்கத்துக் கடைக்கு
மண்ணெண்ணை வாங்க....(அப்பாக்கு பயந்தும்)
நான் யோசித்தேன் இப்போது உன்னை அழைத்து வரலாமென...

நெடுந்தீவு முகிலன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக