வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011


கடற்கரை ஓரத்தில் நீயும் நானும்..
கை கோர்த்து நின்ற போது - இரண்டு
மீன்கள் இறந்து கிடந்தன.
ஒரு வேளை ஜாதி பிரச்சனையால்
அவைகள் தற்கொலை செய்து கொண்டனவோ..

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக