ஞாயிறு, 23 ஜூன், 2013


காலையில் தான் தங்கச்சிக்கு
கலியாணம் கேட்டு வந்தது.

மாப்பிள்ளை வெளிநாடாம்
சீதனம் கேட்க்கவில்லை
“நகை நட்டு போட்டால் போதுமாம்”

எப்படியாவது கட்டி கொடுத்திடலாம்
என்ற புழுகில் அப்பனும் ஆத்தாளும்...

ஓன்னுமே தெரியாத தங்கச்சி
விறாந்தையில் இருந்து
புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறாள்.
“சாதனைப் பெண்கள் பற்றி”

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக