ஞாயிறு, 23 ஜூன், 2013

இந்த முறை குழந்தைகளுக்கு
நான் ஒன்றும் வாங்கி வரவில்லை..
அப்பா என அழைத்து ஆவலோடு
கை நீட்டும் குழந்தைகளுக்கு...
மனைவிக்காய் வாங்கி வந்த
மாங்காயைக் கொடுத்து சமாளிக்கிறேன்.

நெடுந்தீவு முகிலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக